ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
யானை தேடிய காடு - 10–18 வயது மாணவர்களுக்கான கற்பனை அறிவை வளர்க்கும் சிறார் நாவல்.
யானையும் அதன் நண்பர்களும் வாழ்க்கையின் முக்கியமான பாடங்களை வேடிக்கையாகவும், சுவாரசியமாகவும் நமக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். இந்த நாவல் மாணவர்களின் கற்பனைத் திறனையும், சிந்தனைத் தெளிவையும் நிச்சயம் வளர்க்கும்.